Posts

Showing posts from December, 2021

Interpretation of the verse ‘I am who I am’

Interpretation of the verse ‘I am who I am’ Preface: What does the verse Exodus 3:14 mean? Why did the Lord says, “I AM THAT I AM”? Why is it translated so in English?  Read through this document to understand everything. Exodus 3:14 And God said unto Moses, I AM THAT I AM : and he said, Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you. Languages that Moses knew:  Moses knew the Egyptian language because he had been raised in an Egyptian palace for the first 40 years.  Moses lived in Midian for the next 40 years, so he knew the Midianite language. But since he was only with his mother for the first 3 months, he did not know Hebrew. Lord Meets Moses: When Moses was 80 years old, the Lord meets Moses.  The Lord spoke to Moses in the Midianite language at that time. Because Moses has been speaking Midian language for the last 40 years. Name of God:  Moses asked the Lord, "What is your name?"  The Lord has no name.  Because he is...

‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ வசனத்தின் விளக்கம்

‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ வசனத்தின் விளக்கம் முன்னுரை: யாத்திராகமம் 3:14 ல் ஆண்டவர் குறிப்பிட்டுள்ள ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’  என்பதன் அர்த்தம் என்ன?  ஏன் அப்படி சொன்னார்? அது தமிழில் ஏன் அப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? அனைத்தும் விளங்க வேண்டுமென்றால் இந்த பகுதியை முழுவதும் வாசியுங்கள்.  அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.  -யாத்திராகமம் 3 : 14 மோசே அறிந்திருந்த மொழிகள்: மோசே முதல் 40 வருடங்கள் எகிப்திய அரண்மனையில் வளர்க்கப்பட்டபடியினால் அவருக்கு எகிப்திய மொழி தெரியும்.  மோசே அடுத்த 40 வருடங்கள்  மீதியானில் வாழ்ந்தபடியினால் அவருக்கு மீதியானிய மொழி தெரியும்.  ஆனால் முதல் 3 மாதம் மட்டுமே அவருடைய தாயாருடன் இருந்தபடியினால், அவருக்கு எபிரேய மொழி தெரியாது.  ஆண்டவர் சந்திப்பு: மோசேக்கு 80 வயதாகும் போது, ஆண்டவர் மோசேயை சந்திக்கிறார் .  ஆண்டவர் மோசேக்கு முட்செடியில் காட்சியளித்த போது அவருடன்  மீதயானிய மொழியில் ப...

Why Jesus was born in the womb of a virgin

Why Jesus was born in the womb of a Virgin Introduction: What is the significance of the Blood of Jesus? The medical profession says that a person will die if he does not have a certain amount of blood in his body. For a man to be alive, blood must present within his Body.   In the human body, life of flesh is within the blood. Leviticus 17:11 For the life of the flesh is in the blood: and I have given it to you upon the altar to make an atonement for your souls: for it is the blood that maketh an atonement for the soul. If the Lord says it, that is the Truth.  Because he is the one who created Man. The Creator says that he put human’s life of flesh in the blood. Abel’s Death: Devil makes Abel to shed the blood through Cain.  The first human death in this world was by shedding the blood.  Genesis 4:10 And he said, What hast thou done? the voice of thy brother's blood crieth unto me from the ground. Adam Born without a Mother: The Lord made Adam from the dust. When ...

ரோமர் புத்தகம்- பிண்ணனி

ரோமர் புத்தகம்- பிண்ணனி  நிரூபங்கள்: பவுலடியார் 7 சபைகளுக்கு 9 நிரூபங்கள் எழுதுகிறார். கொரிந்து, தெசலோனிக்கே 2 நிரூபங்கள் கொண்டுள்ளதால் 9 நிரூபங்கள். ஒரு சபை:  அந்த காலத்தில் ஒரு நகரம் அல்லது பட்டணம் என்று எடுத்துக் கொண்டால், அந்த பட்டணத்திற்கு ஒரே ஒரு சபை தான் இருக்கும்.  வேத காலத்தில் ரோமாபுரியில் ஒரு சபை தான் இருந்தது.  இன்றைக்கு ஏகப்பட்ட சபைகள் உள்ளன.  ஒரே மொழி: அந்த காலத்தில் மோமாபுரி, கொரிந்து, பிலிப்பு எல்லா பட்டணங்களிலும் கிரேக்க மொழியில் தான் ஆராதனை நடக்கும்.  புதிய ஏற்பாட்டு காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை.  நிரூபங்கள்-இருவகை: பவுலுடைய 14 நிரூபங்கள், பெற்றுக் கொள்கிறவர்களுடைய பெயரில் உள்ளது. (Eg: தீத்து, பிலெமோன்) பொதுவான நிரூபங்கள் எழுதுகிறவர்களுடைய பெயரில் இருக்கும். (Eg: யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா) ரோமர் நிரூபம்- 1st one: ஏன்? 14 நிரூபத்தில் ரோமர் புத்தகம் முதலில் இடம் பெற்றுள்ளது.  ஏனென்றால் ரோமாபுரி தான் உலக தலைநகரம். ரோமாபுரிக்கு எழுதப்பட்ட நிரூபம் கண்டிப்பாக முழு உலகத்துக்கும் போய் சேரப் போகிறது.  முழு உலகம்...

சபையில் பரதநாட்டியம் ஆடலாமா?

சபையில் பரதநாட்டியம் ஆடலாமா? மதம் சம்பந்தப்பட்டது: கிறிஸ்தவர்கள் பரதநாட்டியத்தை சம்பந்தப்படுத்தக் கூடாது. ஏன்?   காரணம் பரத நாட்டியம் என்பது ஒரு மதம் சம்பந்தப்பட்டது.  கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா இவற்றிலெல்லாம் மதங்கள் சம்பந்தப்படவில்லை. ஆனால் பரதநாட்டியம் பாபிலோனிய மதம் சம்பந்தப்பட்டது.  பரதநாட்டியம் உருவான இடம்: பரதநாட்டியம் உருவானது பாபிலோனிலே.  Gilgamesh என்ற ஒரு நபர் தன்னை தெய்வம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவனை வணங்குவதற்காக ஏற்படுத்தின அபிநயங்களை அடிப்படையாக வைத்தது தான் அந்த நடனம். பரதநாட்டியம்- பெயர்க்காரணம்: பிற்காலத்திலே அந்த நடனம் Mohenjo-daro, Harappa கலாச்சாரத்துக்கு வந்து  சிந்து சமவெளி நாகரீகத்திலிருந்து தோன்றிய இந்தியா என்ற அந்த தேசத்துக்கு வந்து ராமா என்று சொல்லுகிற ஒரு ராஜாவின் தம்பி பரத் என்ற பரதன்.  அந்த பரதன், ராமாவின் செருப்பை வைத்து கொண்டு ஆட்சி செய்தபடியினால்  அவர் மூலமாக இந்த நாட்டியம் பிரபலமடைந்து  பரத தேசத்து நடனமாக இந்த Gilgamesh குரிய அந்த நடனம் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டது. அதனால் தான் அதற்கு பரதநாட்டியம்...

இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார்

இயேசு ஏன் கன்னியின் வயிற்றில் பிறந்தார் உயிர்-இரத்தம்: இயேசுவின் இரத்தத்தின் முக்கியத்துவம் என்ன?  மருத்துவ துறை சொல்கிறது, மனிதன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தம் இல்லையென்றால் அவன் செத்து விடுவான் என்று.  மனிதன் உயிரோடு இருப்பதற்கு இரத்தம் அவனுக்குள்ளே இருந்தே ஆக வேண்டும்.  மனிதன் உடம்பில், உயிர் இரத்தத்தில் இருக்கிறது.  மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.  - லேவியராகமம் 17 : 11 ஆண்டவர் சொல்லிவிட்டால் அது தான் உண்மை. ஏனென்றால் அவர் தான் மனிதனை உண்டாக்கினவர். உண்டாக்கினவரே சொல்கிறார் தான் உயிரை இரத்தத்தில் வைத்தேன் என்று.  ஆதாம்- நாசி: ஆண்டவர் ஆதாமை மண்ணினால் உண்டாக்குகிறார். ஆண்டவர் ஆதாமின் நாசியில் சுவாசத்தை ஊதின போது இரத்தம் சிருஷ்டிக்கப்பட்டது.  வேதம் சொல்லுகிறது, தேவன் அவன் நாசியிலே ஊதினார், அவன் ஜீவாத்துமா ஆனான் என்று.  பிசாசு ஆபேலை இரத்தம் சிந்த செய்தான்: பிசாசுக்கு த...

ஏசாயா 8:22 to 9:7 Explanation

ஏசாயா 8:22 to 9:7 விளக்கம் அவர்கள் ( இஸ்ரவேல் ஜனங்கள் ) அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.    - ஏசாயா 8 : 22 முன்னுரை : ஏசாயா யூதா ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு தீர்க்கத்தரிசி.  யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் மாத்திரம் தான் இருந்தன.  வடக்கு ராஜ்யத்திற்கு 10 கோத்திரங்கள் இருந்தன.  கி.மு 722 ல் அசீரிய ராஜ்யம் வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்குள் புகுந்து அவர்களை அடித்து நொறுக்கி  அந்த தேசத்தையே இல்லாமல் ஆக்கி விட்டது.  அந்த தேசத்தை இல்லாமல் ஆக்கின பொழுது அங்கு அந்நியர்கள் குடியேறினார்கள். அதற்கு பிறகு அந்நியர்களும், அவிசுவாசிகளும் வாழ்ந்த ஒரு பிரதேசமாக அந்த பிரதேசம் மாறியது.  வசன விளக்கம் : இஸ்ரவேலர்கள் தங்களுடைய நாட்டை பார்ப்பார்களாம்.  அந்த நாடு நாசமாய் போயிருக்குமாம்.  அந்தகாரமாய் இருக்குமாம்.  தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது: இது நடந்தது.  அசீரியர்கள் வந்து தேசத்தை பிடித்த போது அப்படி தான் ஆகியது.  ஏ...

கிறிஸ்துமஸ் உருவான கதை

கிறிஸ்துமஸ் உருவான கதை முன்னுரை-நத்தார்: கிறிஸ்துமஸ் (Christmas) அல்லது கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (நத்தார்) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.  இவ்விழாவானது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டில் பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும். Dec 25 ம் தேதி, 336 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் நத்தார் கொண்டாடப்பட்டது.  Latin Language: நத்தார் in Latin Language- Christo-Mass.  Mass (Latin) என்பது நிறைய ஜனங்கள் கூடி வந்து ஆராதனை செய்வது என்று அர்த்தம்.  Greek Language: நத்தார் in Greek Language - Christos  அதற்கு கிறிஸ்து என்று பொருள்.  எனவே, Christos என்ற கிறிஸ்துவுக்காக ஜனங்கள் எல்லோரும் கூடி வந்து கொண்டாடுவோம் என்ற பெயரில் 336 ஆம் ஆண்டு, Dec மாதம் 25 ம் தேதி முதற்முதல் நத்தார் கொண்டாடப்பட்டது.  English Language: In English, Mass என்றால் ஜனத்திரள் என்று அர்த்தம். அது தான் கிறிஸ்துமஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.  சூரிய தெய்வத்தின் ஒரு பண்டிகை நாள்: அந்த 336 லிலேயே சி...

யோவான்ஸ்நானன் ; John, The Baptist

யோவான்ஸ்நானன் ; John The Baptist யோவான்ஸ்நானனை பற்றிய தீர்க்கத்தரிசனம்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,  - ஏசாயா 40 : 3 பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,  - ஏசாயா 40 : 4 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.  - ஏசாயா 40 : 5 தீர்க்கத்தரிசனம் புதிய ஏற்பாட்டில்  உறுதியாக்கப்படுதல்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.  - மத்தேயு 3 : 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;  - மாற்கு 1 :...