உன்னதப்பாட்டு ஆறாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 6
உன்னதப்பாட்டு - அதிகாரம் 6 - விளக்கம் உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். -உன்னதப்பாட்டு 6 : 1 விளக்கம் : யூதர்கள் சபையை பார்த்து சொல்லுகிறார்கள். கிண்டலாக சொல்கிறார்களா? நிஜமாக சொல்கிறார்களா? தெரியாது. யூதர்களால் கூட கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆண்டவரைக் கண்டுபிடிக்கக் கூடிய இந்த நாட்களில் அவரைத் தேட வேண்டும்.