Posts

Lord, Help me praise at all the times

Lord, Help me praise at all the times ஆண்டவரே ,  எப்போதும்   துதித்து கொண்டிருக்க   எனக்கு   உதவுங்கள் Methods of Praise (துதியின் முறைமைகள்) என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.  -சங்கீதம் 71 : 8 A. Congregational Worship Service (சபையின் வழிபாட்டு முறைமை): அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.  -சங்கீதம் 100 : 4 B. Singing of Psalms (சங்கீதம்) Hymns (கீர்த்தனை) and Spiritual Songs ( ஆவிக்குரிய பாடல்கள் ): கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.  -சங்கீதம் 96 : 1 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.  -சங்கீதம் 96 : 2 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,  -எபேசியர் 5 : 19 கி...

John MacArthur Quote on Matthew 6:9-13

John MacArthur Quote on Prayer  Book Name : Alone with God Bible verse : Matthew 6:9-13 I cannot say "our" if I'm living only for myself. ( நான்   எனக்காக   மட்டுமே   வாழ்கிறேன்   என்றால்  " எங்கள் "  என்று   என்னால் சொல்ல   முடியாது) I cannot say "Father" if I don't try to act like His child. ( நான்   தேவனுடைய   பிள்ளையை   போல்   நடக்கவில்லை   என்றால்  " பிதா "  என்று   என்னால் சொல்ல   முடியாது) I cannot say  "Who art in Heaven" if I am laying up no treasure there. ( நான்  என்னுடைய  பொக்கிஷத்தை  பரலோகத்தில்  சேர்க்கவில்லை   என்றால் , " பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே ” என்று  என்னால் சொல்ல   முடியாது) I cannot say "hallowed be Thy Name" if I am not striving for holiness. ( நான்   பரிசுத்தத்திற்காக   பாடுபடவில்லை   என்றால் , " உம்முடைய   நாமம்   பரிசுத்தப்படுவதாக "  என்று  என்னால் சொல்ல   முடியாது) I cannot say  "Th...

1 யோவான் 4:18 - Have a Fear free Life

தமிழ் பைபிள்: அன்பிலே   பயமில்லை ;  பூரண   அன்பு   பயத்தைப்   புறம்பே   தள்ளும் ;  பயமானது   வேதனையுள்ளது ,  பயப்படுகிறவன் அன்பில்   பூரணப்பட்டவன்   அல்ல .  -1  யோவான்  4 : 18 English Bible (TPT): “Love never brings fear , for fear is always related to punishment. But love’s perfection drives the fear of punishment far from our hearts. Whoever walks constantly afraid of punishment has not reached love’s perfection.” ‭‭-1 John‬ ‭4:18‬ ‭(TPT‬‬) Literal Translation:  அன்பு   ஒருபோதும்   பயத்தைத்   தருவதில்லை ,  ஏனென்றால்   பயம்   எப்போதும்   தண்டனையுடன்   தொடர்புடையது .  ஆனால்   அன்பின்   பரிபூரணமானது   தண்டனையின்   பயத்தை   நம்   இதயங்களிலிருந்து   வெகுதூரம்   தள்ளுகிறது .  தண்டனைக்கு   பயந்து   தொடர்ந்து   நடப்பவர்   அன்பின்   முழுமையை   அடையவில்லை என்று அர்த்தம்.  Fear: The fear of  ...

7 Signs of an undesirable Friend; 7 விரும்பத்தகாத நண்பனின் அடையாளங்கள்

7 Signs of an undesirable Friend 7 விரும்பத்தகாத நண்பனின் அடையாளங்கள் 1)  விரும்பத்தகாத   நண்பன்   தேவபக்தியற்றவன் ,  மற்றவர்கள் மனதை கஷ்டப்படுத்தினாலும்,  அதைப்பற்றி சிறிதும்  கவலைப்பட மாட்டான்.  நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.  -1 கொரி 5 : 11 2)  ஒரு   விரும்பத்தகாத   நண்பன்   நிலையற்றவனாக  மாறிக்கொண்டே இருப்பான் . அவன்  எப்படி   என்று  உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் நடிப்பான்.  என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.  -நீதிமொழிகள் 24 : 21 சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?  -நீதிமொழிகள் 24 : 22 3)  ஒரு   விரும்பத்தகாத   நண்பன்   அடிக்கடி   ...

7 Signs of a Desirable Friend ; 7 விரும்பத்தக்க நண்பனின் அடையாளங்கள்

7 Signs of a Desirable Friend    7  விரும்பத்தக்க   நண்பனின்   அடையாளங்கள் 1) விரும்பத்தக்க   நண்பன்   நட்பில்   உண்மையாக   இருப்பான்.  சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.  -நீதிமொழிகள் 27 : 6 2)  விரும்பத்தக்க   நண்பன்   உங்களுக்கு   நல்ல   ஆலோசனைகளை   வழங்குவான்.  பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.  -நீதிமொழிகள் 27 : 9 3)  விரும்பத்தக்க   நண்பன்   உங்களை   சிறந்த   நபராக   மாற்றிக்கொள்ள   உதவுவான்.  இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.  -நீதிமொழிகள் 27 : 17 Proverbs 27:17 Iron sharpeneth iron; so a man sharpeneth the countenance of his friend. 4)  விரும்பத்தக்க   நண்பன்   உங்களை   புத்திசாலியாக   மாற்ற   உதவுவான்....

மூன்றாவது கட்டளை- Ten Commandments of the Bible

Image
அதிர்ச்சி!! !!  பெரும்பாலான மாநிலங்களில் அவதூறு(profanity) பேசுவது இன்னும் சட்டவிரோதமானது! ! ! ! " அவதூறு(சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்பு கொடுக்காமை)  என்பது மிகவும் மோசமானது மற்றும் கீழ்த்தரமானது. அறிவும், குணமும் கொண்ட  ஒரு மனிதன்  அதை பரிசோதிக்கிறார் மற்றும்  வெறுக்கிறார். - ஜார்ஜ் வாஷிங்டன். தேவனைப் பின்பற்றுபவர்கள் அதை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, நம் தேவன் தம்முடைய பெயரை மிகவும் முக்கியமானதாக கருதுகிறார். . .  நாம் அவருடைய பெயரை வெட்கப்படுத்தலாம். (1) நம் பேச்சின் மூலம்: உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். யாத்திராகமம் 20 : 7 தேவன் தம்முடைய பெயரை முக்கியமானதாக நினைக்கிறார்.  அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.  -யாத்த...