1 யோவான் 4:18 - Have a Fear free Life
தமிழ் பைபிள்:
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன்அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
-1 யோவான் 4 : 18
English Bible (TPT):
“Love never brings fear, for fear is always related to punishment. But love’s perfection drives the fear of punishment far from our hearts. Whoever walks constantly afraid of punishment has not reached love’s perfection.”
-1 John 4:18 (TPT)
Literal Translation:
அன்பு ஒருபோதும் பயத்தைத் தருவதில்லை, ஏனென்றால் பயம் எப்போதும் தண்டனையுடன் தொடர்புடையது. ஆனால் அன்பின் பரிபூரணமானது தண்டனையின் பயத்தை நம் இதயங்களிலிருந்து வெகுதூரம் தள்ளுகிறது. தண்டனைக்கு பயந்து தொடர்ந்து நடப்பவர் அன்பின் முழுமையை அடையவில்லை என்று அர்த்தம்.
Fear:
The fear of
-correction(நியாயத்தீர்ப்பு)
-punishment(தண்டனை)
-rejection(நிராகரிப்பு).
In Aramaic it can be translated as
-“Fear is suspicious”(சந்தேகம்).
இப்படிப்பட்ட பயங்கள், சந்தேகங்கள் இருதயத்தை ஆட்கொள்ளும்.
constantly afraid of punishment:
எப்பொழுதுமே
எதைக் குறித்தாவது பயந்து கொண்டே இருப்பார்கள்.
(Life, Future, Finance, Health, marriage etc..)
Conclusion:
- அன்பின் முழுமை, அன்பின் பரிபூரணம், அன்பின் நிறைவு இதை தெரிந்து கொள்ளாதவர்கள் எப்பொழுதுமே பயந்து கொண்டே இருப்பார்கள்.
- அன்பின் பரிபூரணம் அதாவது சிலுவை மரணத்தின் அன்பை புரிந்து கொண்டவர்கள் எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை.
- நமக்காக உயிரையே கொடுக்க துணிந்த அந்த அன்பு நம் வாழ்வில் எதை செய்யாமல் போய்விடும்.
- சற்று சிந்தித்து அனைத்தையும் தேவ அன்பிடம் ஒப்படைத்து விட்டு வாழ பழகிக் கொள்வோம்.
- நாம் வேண்டிகொள்வது நடந்தாலும் தேவ சித்தம். நடக்காமல் போனாலும் தேவ சித்தம். அனைத்தும் நம் நன்மைக்காக தான் தேவன் செய்கிறார்.
- அன்பின் பரிபூரணத்தை (சிலுவை மரணத்தை) ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நினைவில் கொள்வோமானால் எந்த பயமும் நம் வாழ்வில் இருக்காது.
Comments
Post a Comment