வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது.
வேதத்தில் ஏன் “ யாக்கோபு ” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” என அழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது . 17 ஆம் நூற்றாண்டில் , ஒரு தீய மற்றும் ஓரினச்சேர்க்கை மன்னர் ஒருவர் இங்கிலாந்தில் இருந்தார் . அவர் பெயர் James. அவர் மிகவும் மோசமான மனிதர் என்பதால் மக்களின் இதயங்களை வெல்ல விரும்பினார் . ஆனால் மக்கள் அவரை வெறுத்தனர் . எனவே , வேதத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அவர் நினைத்தார் . ஆனால் அவர் தனது பெயரை ஒரு வேத கதாப்பாத்திரத்துக்கு கொடுக்க வேண்டும் என்று மொழிப்பெயர்ப்பாளர்களிடம் கூறினார். மொழிப்பெயர்ப்பாளர்கள் அந்த ராஜாவின் பெயரைக் கொடுக்க , சிறந்த கதாப்பாத்திரம் ‘ யூதாஸ் காரியோத்து ’ என்று நினைத்தார்...