வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது.

வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது

  • 17 ஆம் நூற்றாண்டில்ஒரு தீய மற்றும் ஓரினச்சேர்க்கை மன்னர் ஒருவர் இங்கிலாந்தில் இருந்தார்
  • அவர் பெயர்James. 
  • அவர் மிகவும் மோசமான மனிதர் என்பதால் மக்களின் இதயங்களை வெல்ல விரும்பினார்.
  • ஆனால் மக்கள் அவரை வெறுத்தனர்
  • எனவேவேதத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அவர் நினைத்தார்
  • ஆனால் அவர் தனது பெயரை ஒரு வேத கதாப்பாத்திரத்துக்கு கொடுக்க வேண்டும் என்று மொழிப்பெயர்ப்பாளர்களிடம் கூறினார். 
  • மொழிப்பெயர்ப்பாளர்கள் அந்த ராஜாவின் பெயரைக் கொடுக்கசிறந்த கதாப்பாத்திரம் ‘யூதாஸ்காரியோத்து’ என்று நினைத்தார்கள்
  • ஆனால் இதை கேள்விப்பட்டால் ராஜா நம்மை கொன்றுவிடுவாரே என்று பயந்தார்கள்
  • அவர்கள் அந்த ராஜாவின் பெயரை ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்கு வழங்க விரும்பவில்லை.
  • எனவேயாக்கோபின் பெயருக்கு அந்த ராஜாவின் பெயரைக் கொடுக்க நினைத்தார்கள்
  • யாக்கோபு என்றால் ‘காலை வாருபவன் - ஏமாற்றுபவன்’ என்று அர்த்தம்.
  • அதை அந்த  ராஜா உணருவான் என்று நினைத்தார்கள்
  • எனவே அவர்கள்பழைய ஏற்பாட்டு” யாக்கோபை, “Jacob” என தக்க வைத்துக் கொள்ள நினைத்தார்கள்
  • ஆனால்புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து யாக்கோபையும் “James” என்ற அந்த ராஜாவின் பெயருக்கு மாற்றினார்கள்

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4