வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது.
வேதத்தில் ஏன் “யாக்கோபு” புத்தகம் ஆங்கிலத்தில் “Jacob” எனஅழைக்கப்படாமல் “James” என அழைக்கப்படுகிறது.
- 17 ஆம் நூற்றாண்டில், ஒரு தீய மற்றும் ஓரினச்சேர்க்கை மன்னர் ஒருவர் இங்கிலாந்தில் இருந்தார்.
- அவர் பெயர்James.
- அவர் மிகவும் மோசமான மனிதர் என்பதால் மக்களின் இதயங்களை வெல்ல விரும்பினார்.
- ஆனால் மக்கள் அவரை வெறுத்தனர்.
- எனவே, வேதத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அவர் நினைத்தார்.
- ஆனால் அவர் தனது பெயரை ஒரு வேத கதாப்பாத்திரத்துக்கு கொடுக்க வேண்டும் என்று மொழிப்பெயர்ப்பாளர்களிடம் கூறினார்.
- மொழிப்பெயர்ப்பாளர்கள் அந்த ராஜாவின் பெயரைக் கொடுக்க, சிறந்த கதாப்பாத்திரம் ‘யூதாஸ்காரியோத்து’ என்று நினைத்தார்கள்.
- ஆனால் இதை கேள்விப்பட்டால் ராஜா நம்மை கொன்றுவிடுவாரே என்று பயந்தார்கள்.
- அவர்கள் அந்த ராஜாவின் பெயரை ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்கு வழங்க விரும்பவில்லை.
- எனவே, யாக்கோபின் பெயருக்கு அந்த ராஜாவின் பெயரைக் கொடுக்க நினைத்தார்கள்.
- யாக்கோபு என்றால் ‘காலை வாருபவன் - ஏமாற்றுபவன்’ என்று அர்த்தம்.
- அதை அந்த ராஜா உணருவான் என்று நினைத்தார்கள்.
- எனவே அவர்கள்“பழைய ஏற்பாட்டு” யாக்கோபை, “Jacob” என தக்க வைத்துக் கொள்ள நினைத்தார்கள்.
- ஆனால், புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து யாக்கோபையும் “James” என்ற அந்த ராஜாவின் பெயருக்கு மாற்றினார்கள்.
Comments
Post a Comment