Difference between Tribulation and great tribulation

 

உபத்திரவ காலம்

மகா உபத்திரவ காலம்

முதல் மூன்றரை வருடம் தானி 9:27

இரண்டாவது மூன்றரை வருடம் மத் 24:16-20, வெளி 11:2-3, 12:6

அந்திக்கிறிஸ்து யூதர்களோடு 7 ஆண்டுகளுக்கு உடன்படிக்கையை/ஒப்பந்தத்தை உண்டாக்கி உறுதிப்படுத்துவான். (Initial Covenant with Israel) தானி 9:27a

அந்நிக்கிறிஸ்து யூதர்களோடு பண்ணின உடன்படிக்கையை மீறி நடப்பான். (Breaking the covenant) தானி 9:27b

பொய்யான சமாதானம் மற்றும் பொதுவான உபத்திரவம் (Deceptive Peace maker, Generalized hardships) 

முதலாம் முத்திரை - வெள்ளைக்குதிரை - சமாதானத்தை காட்டுகிறது

1 தெச 5:3, வெளி 6:1-2

அந்திக்கிறிஸ்துவின் உண்மையான குணம் வெளிப்படும். தன்னை வணங்க மறுக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட விசுவாசிகளை அவன் கடுமையாக துன்புறுத்துவான். மத் 24:15-21, 2 தெச 2:3-4, வெளி 13:5-7

யூதர்களின் பழைய ஏற்பாட்டு பலிகள் தொடங்கப்படும்.தானி 8:11-12, 11:31

மூன்றாவது ஆலயம் அவமதிக்கப்படும், யூதர்கள் வனாந்தரத்தில் ஒளிவார்கள். மத் 24:15-22

சத்துரு, பொய்யான சமாதானத்தின் மூலம் உலகத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வான். Antichrist rises in power தானி 7:8, தானி 8:23-25 

சத்துரு, தன்னை தேவன் என்று கூறி, அனைவரும் என்னை வழிபடுங்கள் என்று சொல்வான். Antichrist demands worship 2 தெச 2:4, வெளி 13:4, 13:8, தானி 11:36-37)

தேவாலயத்தில் பலிகள் வழக்கமானவைகள் ஆகும்.

அக்கிரமானவைகளும், அவமதிப்பும் தேவனுடைய ஆலயத்திற்குள் நிகழும்.

1260 நாட்கள் -42 மாதங்கள்- மூன்றரை ஆண்டுகள் எருசலேமில் 2 சாட்சிகள் (மோசே, எலியா) பிரசங்கம் செய்வார்கள். வெளி 11

அந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்ந்தெழுந்திருப்பார்கள். வெளி 11

முதல் முத்திரை வெளி 6

இரண்டாம் முத்திரை to கடைசி 7ம் முத்திரை எக்காளம் மூலம் கடுமையான தண்டனைகள், மற்றும் இருள் வெளி 8:1 to வெளி 11:12

பொய்யான சமாதானத்தின் கீழ் ஒண்றினைவார்கள். Global religious unity rises

கள்ளத்தீர்க்கத்தரிசி உலகம் முழுவதையும் ஆட்சி செய்வான். ரோமர் காலத்தில் நடந்தது போல, உலகம் முழுவதும் ஒரே ஆட்சி நடக்கும் one-world religious system grows and led by False Prophet

பொதுவான உபத்திரவம், துன்புறுத்தல்கள், கஷ்டங்கள்

ஒருவரும் இது அவரை பார்த்திராத, நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும்.

144,000 யூதர்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் பங்குபெறுவதற்காக முத்திரையிடப்படுவார்கள். வெளி 7

கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தேவனை பிரசங்கிப்பார்கள். சிரச்சேதம் செய்யப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் ஆத்துமா பரலோகத்தை சென்றடையும். 

யூதர்களல்லாத மனிதர்களுக்கு உபத்திரவம் தொடங்கும். ஆனால் யூதர்கள் நன்றாக தான் இருப்பார்கள்.(Beginning of Sorrows)

யாக்கோபின் இக்கட்டுகாலம் The time of Jacob’s trouble/distress எரேமியா 30:7

முதல் மூன்றரை வருடம் முடியும் போது யூதர்களின் உபத்திரவம் தொடங்கும்

இரண்டாம் மூன்றாவது வருடம் முடியும் போது அர்மகெதோன் யுத்தம் நடக்கும் - அந்திக்கிறிஸ்துவுக்கும், இயேசுவுக்குமான யுத்தம்


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

ஆரோகண சங்கீதம் என்றால் என்ன?