Posts

Showing posts from May, 2025

Worries or Fear = Doubting God

Worries or Fear = Doubting God  The idea that worry or fear = doubting God is a biblical concept, though the Bible doesn't state it in exactly those words. However, there are multiple verses and teachings that strongly connect worry, fear, and anxiety with a lack of trust or faith in God. Here's a biblical explanation and proof: Jesus’ Teaching in Matthew 6:25–34 (Do Not Worry) Matthew 6:30 (NIV): "If that is how God clothes the grass of the field, which is here today and tomorrow is thrown into the fire, will he not much more clothe you—you of little faith?" Jesus is teaching against worry about basic needs—food, drink, and clothing. He links worry with "little faith", showing that worry is the result of not fully trusting God's provision. Philippians 4:6–7 — Do Not Be Anxious Philippians 4:6 (ESV): "Do not be anxious about anything, but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known to G...

திராட்சைச்செடியும், திராட்சைக்கொடியும்

திராட்சைச்செடியும், திராட்சைக்கொடியும்   திராட்சைச்செடி (Vine) மற்றும் திராட்சைக்கொடி (Vine Branches) என்பது பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு ஒப்புமையாகும். இது தேவன், அவருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலை குறிப்பிடும் போதும், இயேசு கிறிஸ்து மற்றும் விசுவாசிகளை குறிப்பிடும் போதும் பயன்படுத்தியிருக்கிறார். ஆவிக்குரிய வாழ்க்கையை விளக்கும் இந்த உவமைகள், விசுவாசிகளாக நாம் தேவனுடன் இணைந்திருக்கும் அவசியத்தை வலியுறுத்துகின்றன. திராட்சைச்செடி – இயேசு கிறிஸ்து நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.  -யோவான் 15 : 1 இயேசு தான் மெய்யான திராட்சைச்செடியென்று கூறுகிறார். தோட்டம் என்பது பரலோகத்தையும், ஆவிக்குரிய ஜீவனையும் குறிக்கிறது.  பிதாவாகிய தேவன் தோட்டக்காரர் – செடியைப் பராமரித்து, தேவையானவற்றை செய்வார்.  திராட்சைக்கொடிகள் – விசுவாசிகள் (நாம்) நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  -யோவான் 15 : 5 விசுவாசிகள் திராட்சை செடியிலிருந...

Why did God allowed to destroy some nations in old testament

Why did God allowed to destroy some nations in old testament If God loves everyone, why does the Old Testament show Him commanding or allowing the Israelites to conquer or destroy nations like the Ammonites, Philistines, and others? Here’s a spiritual and theological explanation that brings several key ideas together: God’s Justice and Mercy Work Together God is loving, but He is also just and holy. He is patient with nations, but when they persist in extreme wickedness, especially violence, idolatry, and child sacrifice—He brings judgment. Example: The Ammonites and others often practiced child sacrifice (e.g., to Molech), idolatry, and sexual immorality (see Leviticus 18, Deuteronomy 18:9–14). God waited hundreds of years before judging them. Genesis 15:16  –  “For the iniquity of the Amorites is not yet full.” God delayed Israel’s conquest until the people’s sin had reached its full measure. God's Judgment on Nations Is Not ...

2 சாமுவேல் 13 - அம்னோன் மற்றும் தாமார்

2 சாமுவேல் 13 - அம்னோன் மற்றும் தாமார்   2 சாமுவேல்  புத்தகத்தில் அம்னோனின் சம்பவம் (2 சாமுவேல் 13) கொடுக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் மற்றும் நாம் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் கீழே தரப்பட்டுள்ளன: அம்னோனின்  சம்பவம்: அம்னோன் — தாவீதின் முதல் மகன். தாமார் — தாவீதின் மற்றொரு மனைவியின் மகள் (அம்னோனுக்கு அரை சகோதரி). அம்னோன் தாமாரை விரும்புகிறான், ஆனால் அச்சத்துடன் கூடிய தவறான ஆசை அது. அவன் தோழன் யோனாதாபின் ஆலோசனைப்படி, நோயாளியாக நடித்து தாமாரை தனியாக அழைத்து அவளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகிறான். பிறகு அவளிடம் வெறுப்பை உணர்ந்து அவளை வெளியே விரட்டுகிறான். தாமார் அவமானத்துடன் அவன் சகோதரன் அப்சாலோமிடம் புகாரலளிக்கிறாள். தாவீது இது பற்றி கேட்கும் போது கோபப்படுகிறார், ஆனால் அம்னோனை தண்டிக்கவில்லை. ஆண்டுகளுக்குப் பிறகு, அப்சாலோம் அம்னோனை கொன்றுவிடுகிறான். இந்தக்  சம்பவத்தின் முக்கிய நோக்கங்கள்: தாவீதின் குடும்பத்தில் ஏற்பட்ட பாவத்தின் விளைவு: தாவீது செய்த பாவங்கள் (பத்சேபாள் தொடர்புடைய குற்றம்) குடும்பத்திலும் பின் தலைமுறையிலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிற...

தேவன் (God) மற்றும் கர்த்தர் (LORD)

தேவன் ( God ) மற்றும் கர்த்தர் ( LORD ) நாம் பைபிள் வாசிக்கும் போது தேவன், கர்த்தர், ஆண்டவர் என்ற பதங்களை காண்கிறோம்.  ஏன் பைபிளில் சில சமயங்களில் 'தேவன்' என்றும், சில சமயங்களில் 'கர்த்தர்' என்றும் தனித்தனியாக (அல்லது சேர்த்தும்) கொடுக்கப்பட்டுள்ளது?"  ஏன் பைபிள் அப்படி பிரித்து காட்டுகிறது. அதற்கு என்ன அர்த்தம், என்ன நோக்கம் என்பதனை கீழே காண்போம்.  தேவன் (God) தமிழில்   தேவன்   ஆங்கிலத்தில் God   எபிரேய மொழியில் Elohim கிரேக்க மொழியில் Theos விளக்கம்: ‘எல்’ என்றால் தேவன், ஓஹிம் என்றால் பண்மைபெயர்  (Elohim - plural of majesty).   படைப்பின்   தேவன்  ( Universal Creator God) பொதுவான   தேவன் . (General Title) சர்வ வல்லமையுள்ள தேவன் (supreme and mighty) வல்லமை (Power), செயல் (Action), ஆட்சி தலைமை உரிமை (Sovereignty). அவர்   படைக்கிறார் ,  பாதுகாக்கிறார் ,  நீதியை   நிறைவேற்றுகிறார். தேவனுடைய கரத்தை அதாவது அவர் கரம் செய்யக் கூடியவைகளை காண்பிக்கிற பெயர் (Hand of God)  Hand of God (Elohim)  — தேவன்   பெரி...

தேவனுடைய ஆசீர்வாதமும், தேவனுடைய அனுமதியும்.

தேவனுடைய ஆசீர்வாதமும்,  தேவனுடைய அனுமதியும். தேவனுடைய ஆசீர்வாதம் (Blessing of God) கர்த்தர் பூமியில் கொடுத்திருக்கிற அனைத்துமே தேவனுடைய ஆசீர்வாதம் தான்.  சிலரை பொருளாதார ரீதியில் ஆசீர்வதிக்கிறார். சிலருக்கு உடல் நல சுகத்தை கொடுத்திருக்கிறார். சிலருக்கு ஆவிக்குரிய ரீதியில் ஆசீர்வதித்திருக்கிறார். சிலருக்கு நல்லெண்ணங்களையும், சமாதானத்தையும் கொடுத்திருக்கிறார்.  ஆனால் ஆசீர்வாதத்தை கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர் கொடுத்திருக்கும் கட்டளைகளை நாம் பின்பற்ற வேண்டும்.  தேவனுடைய அனுமதி (Permission / Will of God) தேவனுடைய அனுமதி என்பது கர்த்தர் சில காரியங்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார்.  அது அவரிடம் இருந்து வரும் ஆசீர்வாதம் அல்ல. அனுமதி. இந்த அனுமதியை இரண்டாக பிரிக்கலாம்.  நேரடி சித்தம்  (God's perfect will) — தேவன் விரும்பும் பரிசுத்த செயல். அனுமதி சித்தம்  (God's permissive will) — மனிதர் தேர்ந்தெடுக்கும் செயல்களை அனுமதிப்பது. தேவனுடைய ஆசீர்வாதமும் அனுமதியும் சேர்ந்து பார்க்கும்போது: இவை இரண்டும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும...