இயேசுவின் இதயத்திலிருந்து "இரத்தமும் தண்ணீரும்" ஏன் பீறிட்டது என்பது குறித்து ஒரு மருத்துவரின் பதிவீடு
இயேசுவின் இதயத்திலிருந்து "இரத்தமும் தண்ணீரும்" ஏன் பீறிட்டது என்பது குறித்து ஒரு மருத்துவரின் பதிவீடு
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
-யோவான் 19 : 33
ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
-யோவான் 19 : 34
- இந்த நிகழ்வை நேரில் கண்ட சாட்சியான சீஷனாகிய யோவான், பின்னர் தனது நற்செய்தியில் இதைப் பதிவு செய்ததால், இந்த "இரத்தமும் தண்ணீரும்" ஊற்றப்பட்டதற்கு மருத்துவ விளக்கம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
- இது சம்பந்தமாக, ஓய்வுபெற்ற இருதய-தொராசி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்டனி டி போனோ - a retired cardio-thoracic surgeon, Dr. Antony de Bono ("இரத்தமும் தண்ணீரும்" ஊற்றப்பட்டதற்கு ஒரு எளிய காரணம் இருப்பதாகக் கருதுகிறார்.
- இயேசுவுக்கு ஒரு இரத்தக் குழாய் இருந்தது, அது மரித்த உடலில், அவை இரண்டு அடுக்குகளாகப் (2 layers) பிரிக்கப்பட்டன:
- கீழே கனமான சிவப்பு அணுக்கள் (the heavier red cells) மற்றும் மேலே லேசான நீர் போன்ற பிளாஸ்மா (light watery plasma) இரத்தக் குழாயில் இருந்தது. அது அந்த கொடூரமான தாக்குதலின் (savage flagellation)விளைவாகும்.
- ஈட்டியால் குத்தினதைத் தொடர்ந்து முதலில் சிவப்பு அணுக்கள் (இரத்தம்), பின்னர் இலகுவான பிளாஸ்மா (நீர்) வந்திருக்கும்.
- இயேசுவின் உடல் சிறிது நேரமாக சிலுவையில், இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
- அவர் உயிர் அவரில் இருந்த போது அதிக இரத்தம் வெளியேறின போது கொஞ்ச இரத்தம் மார்பு குழிக்குள் (chest cavity) உறைந்து இருந்திருக்க வேண்டும், நிச்சயமாக அந்த கொடூரமான தாக்குதல் காரணமாக.
- இது போன்ற சூழ்நிலையில் ஒரு அமைதியான இறந்த உடலில் இரத்தம் பிரிந்து, வண்டலாக, கனமான சிவப்பு அணுக்கள் கீழே மூழ்கி, மேலே மிகவும் இலகுவான, வைக்கோல் நிற திரவத்தை விட்டுச்செல்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
- ஈட்டியால் ஒரு துளை செய்யப்பட்ட போது, யோவான் இரத்தம் என்று விவரிக்கும் சிவப்பு அணுக்கள் முதலில் வெளியேறுகின்றன,
- அதைத் தொடர்ந்து யோவான் தண்ணீராகக் கண்ட பிளாஸ்மா வெளியேறுகிறது.
- "வேறு எந்த விளக்கத்தையும் என்னால் யோசிக்க முடியவில்லை," என்று மருத்துவர் கூறுகிறார்,
- “தொழில்நுட்ப ரீதியாக(technically) மார்பிலிருந்து(chest) திரவத்தை வெளியேற்றும் செயல்முறை தோராகோசென்டெசிஸ்(thoracocentesis) என்று அழைக்கப்படுகிறது."
Comments
Post a Comment