பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகி
பானபாத்திரக்காரன் (Butler or cup-bearer)
- பானபாத்திரக்காரன்" என்பவர் “பார்வோனுக்கு பானம் பரிமாறும் மனிதன்” என்று பொருள். அதாவது திராட்சரசம் பரிமாறுவர்.
சுயம்பாகி (Baker or chief Baker)
- “சுயம்பாகி" என்பது உணவை சமைப்பவர் என்று பொருள்.
- இவரே ராஜா உண்ணும் உணவை முதலில் சாப்பிடுபவர்.
- அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் ராஜா அதை உண்ணுவார்.
- “பானபாத்திரக்காரன்” என்பது கிறிஸ்துவின் இரத்தத்தை குறிக்கிறது.
- “சுயம்பாகி” என்பது கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறது.
- கிறிஸ்துவின் இரத்தமே நமக்கு ஜீவன் தருகிறது.
- அதனாலேயே இங்கு அந்த பானபாத்திரகாரன் உயிரோடே வைக்கப்பட்டார்.
- கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டது.
- அதனாலேயே அந்த சுயம்பாகி கொல்லப்பட்டான்.
- நாம் கர்த்தரின் சரீரத்தோடு ஆவியில் மரித்து, அவர் சிந்தின இரத்தத்தின் மூலம் ஆவியில் உயிரடைந்தற்கு அடையாளமாகவே திருவிருந்து எடுக்கிறோம்.
இந்த சுயம்பாகி மற்றும் பானபாத்திரகாரன் சம்பவத்தில் இவ்வளவு பெரிய இரகசியம் இருப்பது இன்றே எனக்கு தெரிந்தது.
Comments
Post a Comment