பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகி

பானபாத்திரக்காரன் (Butler or cup-bearer)
  • பானபாத்திரக்காரன்" என்பவர் “பார்வோனுக்கு பானம் பரிமாறும் மனிதன்” என்று பொருள். அதாவது திராட்சரசம் பரிமாறுவர். 

சுயம்பாகி (Baker or chief Baker)

  • “சுயம்பாகி" என்பது உணவை சமைப்பவர் என்று பொருள்.
  • இவரே ராஜா உண்ணும் உணவை முதலில் சாப்பிடுபவர். 
  • அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் ராஜா அதை உண்ணுவார்.
அடங்கியிருக்கும் இரகசியம் - ஆதி 40:21:22

  • “பானபாத்திரக்காரன்” என்பது கிறிஸ்துவின் இரத்தத்தை குறிக்கிறது. 
  • “சுயம்பாகி” என்பது கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறது. 
  • கிறிஸ்துவின் இரத்தமே நமக்கு ஜீவன் தருகிறது.
  • அதனாலேயே இங்கு அந்த பானபாத்திரகாரன் உயிரோடே வைக்கப்பட்டார்.
  • கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டது.
  • அதனாலேயே அந்த சுயம்பாகி கொல்லப்பட்டான். 
  • நாம் கர்த்தரின் சரீரத்தோடு ஆவியில் மரித்து, அவர் சிந்தின இரத்தத்தின் மூலம் ஆவியில் உயிரடைந்தற்கு அடையாளமாகவே திருவிருந்து எடுக்கிறோம்.

இந்த சுயம்பாகி மற்றும் பானபாத்திரகாரன் சம்பவத்தில் இவ்வளவு பெரிய இரகசியம் இருப்பது இன்றே எனக்கு தெரிந்தது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4