தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்


வீழ்கிறேன்! என் தவறுகளால்
அழுகிறேன்! என் பெலவீனத்தால்
எழுகிறேன்! அவர் பெலத்தால்


கர்த்தரிடத்தில் நீ எப்போதும் மனமகிழ்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் கர்த்தர் உன்னிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும்படி உன் செய்கைகள் இருக்கிறதா?

ஜெபம்

ஜெபம் என்பது
ஜெயத்திற்காக
பணத்திற்காக
மன்னிப்புக்காக
மட்டும் செய்ய வேண்டியது அல்ல
ஜெபம் என்பது 
ஜென்ப சுபாவம் மாறுவதற்காகவும்
பாவம் செய்யாமல் இருப்பதற்காகவும்
மனம் புதியாய் மாறுவதற்காகவும்
செய்ய வேண்டியது

பாவத்திற்கு விலகி ஓடுங்கள் (1 பேதுரு 2:11, 2 தீமோ 2:22)
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் (யாக் 4:7)
என்று ஆண்டவர் சொன்னார்.
ஆனால் நாமோ,
பாவத்திற்கு எதிர்த்து நிற்கிறோம், அது நம்மை தாக்காது என்ற எண்ணத்தில்!
பிசாசுக்கு விலகி ஓடுகிறோம், அவனுக்கு பயந்து கொண்டு!
Flee from sin (1 Peter 2:11, 2 Timothy 2:22) Resist the devil (James 4:7) said the Lord. 
But we resist sin, thinking that it will not attack us! 
We run away from the devil, fearing him!


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4