நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது?

 நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது?


அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி(Seed-வித்து) வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக்(transgressions - மீறுதலின் நிமித்தம்) கூட்டப்பட்டு தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

 -கலாத்தியர் 3 : 19


Galatians 3:19 Wherefore then serveth the law? It was added because of transgressions, till the seed should come to whom the promise was made; and it was ordained by angels in the hand of a mediator.


வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி(வித்து) அதாவது இயேசுவானவர் வரும் வருக்கும், மக்களுடைய மீறுதலின் நிமித்தம் நியாயப்பிரமாணம் தற்காலிகமாக தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கொடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4