நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது?
நியாயப்பரமாணம் எதற்காக கொடுக்கப்பட்டது?
அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி(Seed-வித்து) வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக்(transgressions - மீறுதலின் நிமித்தம்) கூட்டப்பட்டு தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
-கலாத்தியர் 3 : 19
Galatians 3:19 Wherefore then serveth the law? It was added because of transgressions, till the seed should come to whom the promise was made; and it was ordained by angels in the hand of a mediator.
வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி(வித்து) அதாவது இயேசுவானவர் வரும் வருக்கும், மக்களுடைய மீறுதலின் நிமித்தம் நியாயப்பிரமாணம் தற்காலிகமாக தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கொடுக்கப்பட்டது.
Comments
Post a Comment