லூக்கா 19:10 விளக்கம்

லூக்கா 19:10 விளக்கம்

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
 -லூக்கா 19 : 10

இழந்துபோனது என்ன? எதை இரட்சிக்கும்படி மனுஷகுமாரன் வந்தார்?
  • உலகத்தின் மீதான அதிகாரம்.
  • ஆதாம் பிசாசிடம் இழந்து போன அந்த அதிகாரத்தை அவனிடமிருந்து மீட்கும்படி இயேசு வந்தார். 
ஆதி 1:28 ல்  கர்த்தர் ஆதாமிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி……….ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்கிறார்

ஆதி 9:1-2 ல் கர்த்தர் நோவாவிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்கிறார்…..யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன என்றுக் கூறுகிறார். 
  • ஏன் நோவாவிடம் “கீழ்ப்படுத்தி” என்று கர்த்தர் கூறவில்லை. 
  • ஏனென்றால் இப்போது பூமியின் அதிகாரம் சாத்தானிடம் போய் விட்டது. 
  • அதை கீழ்ப்படுத்திக் கொள்ள மக்களால் முடியாது.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4