சவுல் மற்றும் பவுல்

 சவுல் மற்றும் பவுல்

பழைய ஏற்பாட்டு சவுல்

புதிய ஏற்பாட்டு சவுல் (பவுல்)

கேட்டுபிராத்தனை செய்து பிறந்தபிள்ளை என்று அர்த்தம்

சின்னது, சிறியவன், ஆக சிறியது என்று அர்த்தம்.

பென்யமீன் கோத்திரத்தான்உயரமானவன்படித்தவர்.

 -சாமு 9 : 1-2

எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன்இஸ்ரவேல்வம்சத்தான்பென்யமீன் கோத்திரத்தான்எபிரெயரில் பிறந்தஎபிரெயன்நியாயப்பிரமாணத்தின்படிபரிசேயன்;பக்திவைராக்கியத்தின்படி சபையைத்துன்பப்படுத்தினவன்நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படிகுற்றஞ்சாட்டப்படாதவன்.

 -பிலி 3 : 5-6

சரீரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.

சரீர பலவீனம் இருந்தது - கலா 4:13

தேவனுக்கு பிரியமான ஒரு ஆளாகஇருந்தான்முழு தேசத்தையும் ஆளுவதற்கு இவரை ராஜாவாக தெரிவுசெய்தது தேவன் - 1 சாமு 9:16

தேவனுக்கு எதிரிதேவனுடைய சபையை துன்பப்படுத்தின ஒரு ஆள் - அப் 9:1

சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தபோதுஅவர் அவனுக்கு மறுஉத்தரவுஅருளவில்லை - சாமு 28:6

பவுலோடு கடைசிவரை கர்த்தர் இருந்தார்.

ஆரம்பத்தில் சவுலோடு இருந்த ஆண்டவர் முடிவில் அவரோடு இருக்கவில்லை

ஆரம்பத்தில் பவுலோடு இல்லாத ஆண்டவர்முடிவில் அவரோடு இருந்தார்.

ஆரம்பத்தில் ஆண்டவர் ஏன் சவுலோடு இருந்தார்தன் பார்வைக்கு சிறியவனாக, மனத்தாழ்மையாக இருந்தார்- சாமு 15:17

ஆரம்பத்தில் ஆண்டவர் ஏன் பவுலோடு இருக்கவில்லை? அவன் மனமேட்டிமையாய் சபையை துன்பப்படுத்தினான்தன்னை பெருமையாக பேசிக் கொண்டான் - பிலி 3:5-6

இறுதியில் ஆண்டவர் ஏன் சவுலோடு இருக்கவில்லை? மனமேட்டிமைஅடைந்து லேவியர்கள் செய்யவேண்டியசர்வாங்க தகனபலியை தானேசெலுத்துகிறார் -       சாமு 13:9,14; கீழ்ப்படியாமை - 1 சாமு 15:22

இறுதியில் ஆண்டவர் ஏன் பவுலோடு இருந்தார்? ஆகிலும்எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

 -பிலி 3 : 7 தன் பெயரையே பவுல் (சிறியவன்எனமாற்றிக்கொண்டார் - அப் 13:9

சவுல் சூனியக்காரிகளை தேசத்தைவிட்டு துரத்தினவர்இப்போது சாகும்முன்புசூனியக்காரிக்கிட்ட போகிறார்

பவுல்நல்ல போராட்டம் போராடினேன்ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்று சொல்கிறார் - 2 தீமோ 4:7

தொடங்குகிற விதம் முக்கியமில்லை

முடிக்கிற விதம் தான் முக்கியம்.

ராஜ்யபாரம் அவனைவிட்டு போனதுஅந்த ராஜ கிரீடத்தை அவனிடமிருந்து வாங்கி தாவீதிடம் கொடுக்கிறார்- நாளா 10:13-14

நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது - தீமோ 4:8

வாழும் போது கிரீடம் தேவையில்லை

சாகும் போது ராஜாவாக சாக வேண்டும்.

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4