இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை ஏன் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது?
சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
-யோவான் 20 : 7
-யோவான் 20 : 7
இயேசுவின் தலையில் சுற்றியிருந்த சீலை ஏன் சுற்றப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது?
யூத கலாச்சாரத்தில், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களுக்கு உணவு பரிமாறினால், எஜமானர் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியில் காத்திருக்க வேண்டும். ஒரு வேளை எந்த எஜமானருக்கு அவசிய வேலை ஒன்று நடுவில் வந்து விட்டால் அவர் ஒரு துணியை சுற்றி (fold it in their method) அந்த மேஜையின்மீது வைத்து விட்டு செல்வார். எனவே வேலைக்காரன் அந்த அறைக்குள் சுத்தம் செய்ய வந்தால், அந்த சுருட்டி வைத்திருக்கும் துணியைப் பார்த்து தன் எஜமான் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை, திரும்பி வருவார் என்று அறிவான்.
இங்கும் நம்முடைய இயேசுவின் வேலை பூமியில் நிறைவடையவில்லை. அவர் திரும்பி வருகிறார் என்பதைக் குறிக்கும் வண்ணமாக கல்லறையில் அந்த சீலை தனியே சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது.
Comments
Post a Comment