தானியேல் 4 - புல்லை தின்னும் நேபுகாத்நேச்சார்

தானியேல் 4 - புல்லை தின்னும் நேபுகாத்நேச்சார்

  • தானியேல் 4ம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜா ஒரு நாள் திடீரென்று மிருகத்தைப் போல மாறி புல்லைத் தின்னத் தொடங்கினான் என்று வாசிக்கிறோம்.
  • நேபுகாத்நேச்சார், தான் ஒரு மிருகமாக மாறுவதுபோல கனவு கண்டான் என்றும் , அதைக் தொடர்ந்தே அவன் மிருகம் போல மாறி ஏழு ஆண்டுகள் துன்பப்பட்டு பின்பு கர்த்தரிடம் சரணடைந்தான் என்று வேதம் கூறுகிறது. 
  • ஆனால் ஒரு மனிதன் எப்படி புல்லைத் சாப்பிட முடியும். அப்படி யாரையுமே நாம் பார்த்ததில்லையே! அப்படியென்றால் அது என்ன?
  • மனோதத்துவ நிபுணர்கள் இதை Boanthropy என்ற கொடிய மனநோய் என்கிறார்கள். 
  • அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை ஒரு கால்நடையாக நினைத்துக் கொள்வார்களாம். 
  • தான் ஒரு கால்நடையாக மாறுவது போன்ற ஆழமான மனதை பாதிக்கும் விதத்தில் ஏற்படும் கனவு இந்த வியாதிக்கு ஒரு முக்கிய காரணம் என்று மனவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4