சீயோனில் தாவீதின் கூடாரம் எத்தனை ஆண்டுகள் இருந்தது?

சீயோனில் தாவீதின் கூடாரம் எத்தனை ஆண்டுகள் இருந்தது

  • 1 இராஜாக்கள் 6: 1 இன் படி, சாலொமோன் ராஜாவான 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார். 
  • 7 ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்தது. 
  • தாவீது ராஜா ராஜாவான பிறகு 8 வது ஆண்டில் தனது கூடாரத்தை நிறுவினார். 
  • அவர் எருசலேமில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • எனவே அவர் காலத்தில் 33 வருடங்களும், சாலொமோனின் காலத்தில் 11 வருடங்களும் கூடாரம் இருந்தது. 
  • சீயோனில் மொத்தம் 44 ஆண்டுகள் தாவீதின் கூடாரம் இருந்தது. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4