இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி?
இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி?
இயேசு வெள்ளிக்கிழமை மரித்து, ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்றால் அது எப்படி 3 நாளாகும்.
இயேசு பஸ்கா ஆடாக மரித்தார்.
Va - உம்
Laila - இரவுயூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு.
3-6 ஒரு பகல் ஒரு இரவு
- பஸ்கா ஆடு எத்தனை மணிக்கு கொல்லப்படும்.
- வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தான் பஸ்கா ஆடு கொல்லப்படும்.
- அதே நேரத்தில் இயேசு பஸ்கா ஆடாக மரித்தார்.
யூதர்கள் முறைமைப்படி:
- யூதர்கள் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போனால் அதை Yom va Laila என்று எபிரேய மொழியில் சொல்லுவார்கள்
Va - உம்
Laila - இரவு
- அதாவது ஒரு பகலும், ஒரு இரவும் என்று சொல்லுவார்கள்.
3-6 ஒரு பகல் ஒரு இரவு
யூதர்களுக்கு ஒரு நாள் என்பது எப்போது தொடங்கும்?
- யூதர்களுக்கு ஒரு நாள் பிறப்பது மாலை 6 மணிக்கு
யூதர்களுடைய ஓய்வு நாள் எப்போது தொடங்கும்?
- யூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு.
இயேசு 3 நாள் இரவும் பகலும் மரித்திருந்தார் என்பது எப்படி?
- வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து அதே நாள் மாலை 6 மணி வரைக்கும் - ஒரு நாள்.
- அதே வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து சனிக்கிழமை மாலை 6 மணி வரைக்கும் - இரண்டாவது நாள்.
- சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து ஞாயிறு காலை மாலை 6 மணி வரைக்கும் - மூன்றாவது நாள்.
- மகதலேனாள் மரியாள் விடிந்து வருகிற பொழுது கல்லறையின் இடத்திற்கு வந்தாள்.
- அவர்கள் இருந்த காலகட்டத்தில் விடிந்து வருகிறது காலை 7:30 மணிக்கு தான்.
- இந்த நாட்களில் இஸ்ரவேலில் வெளிச்சம் வருவது 7:30 மணிக்கு அப்புறம் தான்.
- வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து ஞாயிறு காலை 7 மணி வரைக்கும்
- அதாவது 40 மணி நேரம்
- 4 - இயேசுவை குறிக்கும் இலக்கம்.
- இயேசு 40 நாட்கள் உபவாசித்தார்.
Comments
Post a Comment