இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி?

இயேசு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். எப்படி?

இயேசு வெள்ளிக்கிழமை மரித்து, ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்றால் அது எப்படி 3 நாளாகும்.

இயேசு பஸ்கா ஆடாக மரித்தார். 
  • பஸ்கா ஆடு எத்தனை மணிக்கு கொல்லப்படும்.
  • வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு தான் பஸ்கா ஆடு கொல்லப்படும். 
  • அதே நேரத்தில் இயேசு பஸ்கா ஆடாக மரித்தார்.
யூதர்கள் முறைமைப்படி:
  • யூதர்கள் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போனால் அதை Yom va Laila என்று எபிரேய மொழியில் சொல்லுவார்கள் 
Yom - பகல்
Va - உம்
Laila - இரவு
  • அதாவது ஒரு பகலும், ஒரு இரவும் என்று சொல்லுவார்கள். 
யூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு.
3-6 ஒரு பகல் ஒரு இரவு

யூதர்களுக்கு ஒரு நாள் என்பது எப்போது தொடங்கும்?
  • யூதர்களுக்கு ஒரு நாள் பிறப்பது மாலை 6 மணிக்கு
யூதர்களுடைய ஓய்வு நாள் எப்போது தொடங்கும்?
  • யூதர்களுடைய ஓய்வு நாள் தொடங்குவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு.
இயேசு 3 நாள் இரவும் பகலும் மரித்திருந்தார் என்பது எப்படி?
  • வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து அதே நாள் மாலை 6 மணி வரைக்கும் - ஒரு நாள்.
  • அதே வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து சனிக்கிழமை மாலை 6 மணி வரைக்கும் - இரண்டாவது நாள்.
  • சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து ஞாயிறு காலை  மாலை 6 மணி வரைக்கும் - மூன்றாவது நாள்.
இயேசு எத்தனை மணிக்கு உயிர்த்தெழுந்து இருக்கக்கூடும்?
  • மகதலேனாள் மரியாள் விடிந்து வருகிற பொழுது கல்லறையின் இடத்திற்கு வந்தாள்.
  • அவர்கள் இருந்த காலகட்டத்தில் விடிந்து வருகிறது காலை 7:30 மணிக்கு தான்.
  • இந்த நாட்களில் இஸ்ரவேலில் வெளிச்சம் வருவது 7:30 மணிக்கு அப்புறம் தான். 
இயேசு 40 மணி நேரம் மரித்திருந்தார்:
  • வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து ஞாயிறு காலை 7 மணி வரைக்கும்
  • அதாவது 40 மணி நேரம்
  • 4 - இயேசுவை குறிக்கும் இலக்கம்.
  • இயேசு 40 நாட்கள் உபவாசித்தார். 


Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4