மத்தேயு சுவிசேஷம் - சுவாரஸ்யமான தகவல்கள்
மத்தேயு புத்தகத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை அறிவோம்.
- நான்கு சுவிசேஷ புத்தகங்களில், மத்தேயு புத்தகத்தில் மட்டுமே “பரலோக ராஜ்யம்” என்ற வார்த்தையும், “சபை” என்ற வார்த்தையும் காணப்படுகிறது.
- மத்தேயு புத்தகத்தில் “5 முறை” தேவனுடைய ராஜ்யம் என்ற வார்த்தை இடம் பெறுகிறது. இது மற்ற புத்தகங்களிலும் காணப்படுகிறது.
|
எண் |
பரலோக இராஜ்யம் |
|
1 |
மத் 3:2 |
|
2 |
4:17 |
|
3 |
5:3 |
|
4 |
5:10 |
|
5 |
5:19 (2) |
|
6 |
5:20 |
|
7 |
7:21 |
|
8 |
8:11 |
|
9 |
10:7 |
|
10 |
11:11 |
|
11 |
11:12 |
|
12 |
13:11 |
|
13 |
13:24 |
|
14 |
13:31 |
|
15 |
13:33 |
|
16 |
13:44 |
|
17 |
13:45 |
|
18 |
13:47 |
|
19 |
13:52 |
|
20 |
16:19 |
|
21 |
18:1 |
|
22 |
18:3 |
|
23 |
18:4 |
|
24 |
18:23 |
|
25 |
19:12 |
|
26 |
19:14 |
|
27 |
19:23 |
|
28 |
20:1 |
|
29 |
22:2 |
|
30 |
23:13 |
|
31 |
25:1 |
|
32 |
25:14 |
ஆதாம் முதல் தாவீது வரையிலான சந்ததியை பார்த்தோமானால் தாவீது 33 வது நபராக பிறந்திருக்கிறார்.
- ஆதாம் தேவனால் உண்டானவன்.
|
1 |
சேத் |
|
2 |
ஏனோஸ் |
|
3 |
கேனான் |
|
4 |
மகலாலெயேல் |
|
5 |
யாரேத் |
|
6 |
ஏனோக்கு |
|
7 |
மெத்தூசலா |
|
8 |
லாமேக்கு |
|
9 |
நோவா |
|
10 |
சேம் |
|
11 |
அர்ப்பக்சாத் |
|
12 |
காயினான் |
|
13 |
சாலா |
|
14 |
ஏபேர் |
|
15 |
பேலேக் |
|
16 |
ரெகூ |
|
17 |
சேரூக் |
|
18 |
நாகோர் |
|
19 |
தேரா |
|
20 |
ஆபிரகாம் |
|
21 |
ஈசாக்கு |
|
22 |
யாக்கோபு |
|
23 |
யூதா |
|
24 |
பாரேஸ் |
|
25 |
எஸ்ரோம் |
|
26 |
ஆராம் |
|
27 |
அம்மினதாப் |
|
28 |
நகசோன் |
|
29 |
சல்மோன் |
|
30 |
போவாஸ் |
|
31 |
ஓபேத் |
|
32 |
ஈசாய் |
|
33 |
தாவீது |
“சபை” என்ற வார்த்தை 3 முறை, 2 வசனங்களில் காணப்படுகிறது.
|
எண் |
சபை |
|
1 |
மத் 16:18 |
|
2 |
மத் 18:17 (2) |
மத்தேயு புத்தகத்தில் “ராஜ்யம்” என்ற வார்த்தை 55 முறை காணப்படுகிறது.
- அனைத்து வசனங்களையும் குறிப்பிட முடியவில்லை.
இப்போது நாம் இந்த எண்களை ஆராய்வோமானால்,
எண் 3:
- மூன்று என்றவுடன் நம் நினைவில் வருவது இயேசுவின் உயிர்த்தெழுதல்.
- ஆம். இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
- மத்தேயு புத்தகம் இயேசுவை யூதர்களுக்கு ராஜாவாக காட்டுகிற புத்தகம். (2:2, 5:35, 21:4, 27:11, 27:29, 27:37)
- மூன்று நாளில் உயிர்த்தெழுந்த இயேசுவினால் தான் சபை உருவானது.
- சபைகளில் இருக்கிற நம்மை ராஜாக்களாக மாற்றியுள்ளார்.
யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
-வெளிப்படுத்தல் 1 : 4
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
-வெளிப்படுத்தல் 1 : 6
- இயேசு ராஜாதி ராஜா.
- அவருடைய பிள்ளைகளாகிய சபையாகிய நாமும் ராஜாக்கள்.
- இதனாலேயே இந்த வார்த்தை மத்தேயு புத்தகத்தில் மட்டும் இடம்பெறுகிறது.
எண் 55:
- இந்த எண் முழு வேதாகமத்திலும், 2 வசனங்களில் காணப்படுகிறது.
1) 2 இராஜா 21:1 - மனாசே எருசேலமில் அரசாண்ட வருஷங்கள்
2) 2 நாளா 33:1 - மனாசே எருசேலமில் அரசாண்ட வருஷங்கள்
- வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் இரண்டிலும் அதிக நாட்கள் ஆட்சி செய்தது இந்த மனாசே தான்.
- எனவே, அதிக நாட்கள் ஆட்சி செய்வதைக் குறித்து பேசுகிறது.
- இந்த எண் முழு வேதாகமத்திலும், 6 வசனங்களில் காணப்படுகிறது.
1) ஆதி 46:15 - லேயாளின் சந்ததியார்
2) லேவி 12:4 - உதிர சுத்திகரிப்பு நாட்கள்
3) 2 சாமு 5:5 - தாவீது எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
4) 1 இராஜா 2:11 - தாவீதின் அரசாட்சி
5) 1 நாளா 3:4 - தாவீதின் அரசாட்சி
6) 1 நாளா 29:27 - தாவீதின் அரசாட்சி
- எனவே, 6 வசனங்களில் 4 வசனங்கள் தாவீதின் அரசாட்சியைப் பற்றி பேசுகின்றன.
- எனவே, இது இயேசுவின் ராஜ்யத்தைக் குறிக்கிறது.
Comments
Post a Comment