யாக்கோபு - இயேசுவின் சகோதரர்

 யாக்கோபு

இயேசுவின் சகோதரரான யாக்கோபுஇயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவரின் விசுவாசியாக இருக்கவில்லை. 

பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்நீர்இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
 -யோவான் 7 : 4
அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
 -யோவான் 7 : 5

ஆனால் அவர் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டார். 

மேலும்உயிர்த்தெழுந்த இயேசு பன்னிரண்டுஅப்போஸ்தலர்களைப் பார்த்த பிறகுபின்னர் அவர் யாக்கோபுக்கும்பின்னர் அனைத்துஅப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார்.
கேபாவுக்கும்பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
 -கொரி 15 : 5
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்அவர்களில்அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
 -கொரி 15 : 6
பின்பு யாக்கோபுக்கும்அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
 -கொரி 15 : 7

மேலும் இவர் பிற்காலத்தில் பவுலால் 
அப்போஸ்தலராகக் கருதப்பட்டார்

கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிரஅப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
 -கலாத்தியர் 1 : 19

In English 
  • James, the brother of Jesus, was not a Believer before the crucifixion (John 7:5)
  • But saw the resurrected Lord ( 1 cor 15:7) and was considered an apostle by Paul at a later date (Gal 1:19)
  • Furthermore, after the resurrected Jesus sees the twelve apostles, 
  • 1 cor 15:5-7 mentions, "then He appeared to James, then to all the apostles," which suggests a wider group of apostles than the original twelve. 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4