பரிசுத்த ஆவியின் வரம்

பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஜெபிப்பவர்களுக்கு

அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
 -எபிரேயர் 2 : 4

ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
 -1 கொரி 12 : 7

இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
 -1 கொரி 12 : 11

  • பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் என்பது ஒரு ஆவியின் வரம்.
  • ‘எனக்கு அந்த வரத்தை தாரும்’ என்று ஜெபிப்பதினால் நாம் அதைப் பெற்றுக் கொள்ள போவதில்லை.
  • ‘வரம்’ என்பது தேவ விருப்பம்.
  • அதை யாருக்கு எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருக்கிறாரோ அப்போது அவர்களுக்கு கொடுக்கப்படும்.
  • தேவனுக்கு சித்தம் இருந்தால், அவர் அதை நமக்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
  • எனவே, ஆவியின் வரங்களுக்காக ஜெபிக்க வேண்டாம் என்பது எனக்கு தேவன் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்த பாடம். 

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4