தரிசனம்

தரிசனம்

என் நேசரை!
தரிசிக்க ஜெபிக்கிறேன்
ஆனால் முடியவில்லை 
ஆனால் மணவாளன் (இயேசு)
மணவாட்டியை(நான் - சபை) 
காணாமல் போவது தான் எப்படி?
கண்டேத் தீருவேன் என் மணவாளனை!
அது வரை
விசுவாசத்தினால் தரிசிப்பேன்
அதரிசனமானவரை!!!

விசுவாசத்தினாலே அவன்(மோசே) அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
 -எபிரேயர் 11 : 27



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4