தரிசனம்
தரிசனம்
என் நேசரை!
தரிசிக்க ஜெபிக்கிறேன்
ஆனால் முடியவில்லை
ஆனால் மணவாளன் (இயேசு)
மணவாட்டியை(நான் - சபை)
மணவாட்டியை(நான் - சபை)
காணாமல் போவது தான் எப்படி?
கண்டேத் தீருவேன் என் மணவாளனை!
அது வரை
விசுவாசத்தினால் தரிசிப்பேன்
அதரிசனமானவரை!!!
விசுவாசத்தினாலே அவன்(மோசே) அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
-எபிரேயர் 11 : 27
Comments
Post a Comment