யாருமில்லை என்று கலங்குகிறாயோ!

யாருமில்லை என்று கலங்குகிறாயோ!

ன்பில்லாத வாழ்வில் 
ரவணைக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

லங்கி தவிக்கும் போது
காப்பாற்ற யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

ங்கடத்தில் இருக்கும் பொழுது
ந்தோஷத்தை கொடுக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

ணம் நிறைந்த வாழ்வில்
பாசம் காட்ட யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

மாயையான உலகில்
ன்னிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

த்தளிக்கும் போது
தாய் பாசம் காட்ட யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

ன்றியற்ற உலகில்
நேசிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

லி நிறைந்த வாழ்வில்
ழி காண்பிக்க யாருமில்லை
என்று கலங்குகிறாயோ!

நீ ழைக்க விருப்பப்பட்டால்
நீ ழைத்தால்
ரட்சகராகிய யேசு
ரக்கம் காட்டி
ன்பு காட்டி
றுதல் சொல்லி
உன்னை ரவணக்க
உன் ருகி்ல் இருப்பார்

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.  
 -சங்கீதம் 42 : 11



Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4