நான் ஏன் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்

நான் ஏன் தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்

1. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுஅவர் என் ஜெபங்களைக் கேட்கிறார்

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
 -சங்கீதம் 66 : 18
மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார்என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
 -சங்கீதம் 66 : 19

2. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுஎன் வாழ்க்கையில் அவர் பிரசன்னத்தை அதிகமாக என்னால் உணர முடியும். 

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாகஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான்அவனில் என் பிதா அன்பாயிருப்பார்நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடேவாசம்பண்ணுவோம்.
 -யோவான் 14 : 23

3. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுஎனக்கு அதிக ஞானம் கிடைக்கும்

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்உத்தமமாய் நடக்கிறவர்களுக்குஅவர் கேடகமாயிருக்கிறார்.
 -நீதிமொழிகள் 2 : 7

4. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுநான் அவருடைய நண்பன் என்பதை நிரூபிக்கிறேன்

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால்என் சிநேகிதராயிருப்பீர்கள்.
 -யோவான் 15 : 14

5. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது,  நான் பாதுகாப்பாக வாழ்வேன்.

என் கட்டளைகளின்படி செய்துஎன் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
 -லேவியராகமம் 25 : 18

6. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுநான் அதிக அன்பான நபராக மாறுகிறேன்.

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்நாம்அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
 -1 யோவான் 2 : 5

7. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுநல்ல விஷயங்கள் என் வாழ்வில் நடக்கும்

இதோஇன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.
 -உபாகமம் 11 : 26
இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக்கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
 -உபாகமம் 11 : 27

8. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுநான் மகிழ்ச்சியாக இருப்பேன்

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
 -நீதிமொழிகள் 29 : 18

9. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போது, எனக்கு மனஅமைதி கிடைக்கும்

நீ உத்தமனை நோக்கிசெம்மையானவனைப் பார்த்திருஅந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
 -சங்கீதம் 37 : 37

10. நான் தேவனுக்கு கீழ்ப்படியும்போதுநான் நீண்ட காலம் வாழ்வேன்.

என் மகனேஎன் போதகத்தை மறவாதேஉன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
 -நீதிமொழிகள் 3 : 1
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்தீர்க்காயுசையும்சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
 -நீதிமொழிகள் 3 : 2

முடிவுரை:

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்அவருடைய கற்பனைகள்பாரமானவைகளுமல்ல.
 -1 யோவான் 5 : 3

அதற்கு அவர்அப்படியானாலும்தேவனுடைய வார்த்தையைக் கேட்டுஅதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
 -லூக்கா 11 : 28

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4