Posts

Still waiting - Amanda’s poem

இன்னும் காத்து கொண்டிருக்கிறேன் (Still Waiting) ஏன் , ஆண்டவரே, ஏன்?  நான் இவ்வளவு நீண்ட காலம் கடினமாக  போராட வேண்டுமோ? ஒரு சிறு விஷயத்திற்கு நான் இத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? எங்கே , ஆண்டவரே, எங்கே? என் பக்கத்தில் இருக்கும் இந்த முள்ளில் இருந்து விலகி நான் எங்கே ஓடி பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள முடியும்? எப்போது , ​​ஆண்டவரே,  எப்போது இந்த பயம் எப்போதாவது முடிவுக்கு வருமோ? ஒரு  தேவதூதருக்காக  காத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அனுப்பவே மாட்டீர்களோ என்று பயப்படுகிறேன்.  எப்படி , ஆண்டவரே, எப்படி  நீங்கள் இவ்வளவு வலியை அனுமதிக்கிறீர்களா? நான் விசுவாசத்தில் அழும்போதும் கூட நீங்கள் அதை அப்படியே இருக்க அனுமதிக்கிறீர்களா? நான் யாரிடம் திரும்புவது,  நீங்கள் அங்கு இல்லை என்று தோன்றும் போது?  நான் என்ன செய்வது  நீங்கள் என்னைப் பற்றி கவலைப்படவில்லை என்று தோன்றும் போது? நான் இன்னும் ஒரு  தேவதூதருக்காக  காத்திருக்கிறேன்  ஆனால் சந்தேகம் விலகினது மகிழ்ச்சி நிறைந்த இதயத்தை பெறப் போகிற அந்த நாளுக்காக என் மனம் ஏங்குகிறது  Amand...

சங்கீதம் 23:1 ; யோவான் 10:9 விளக்கம்

Image
உங்களுக்குப்   பதிலாக   இயேசுவைச்   சார்ந்திருத்தல் சங்கீதம் 23:1 “கர்த்தர்   என்   மேய்ப்பராயிருக்கிறார் ;  நான்   தாழ்ச்சியடையேன்”.  - சங்கீதம்  23 : 1 “The LORD is my shepherd;  I shall not want (“ḥāsēr” – lack).” —Psalm 23:1 NKJV " தாழ்ச்சியடையேன் " -  இந்த   வார்த்தை   பற்றாக்குறையை (Lack)  குறிக்கிறது .  கர்த்தர்   நம்முடைய   மேய்ப்பராக இருக்கும் பொழுது ,  நம்   வாழ்வின்   எந்தப்   பகுதியிலும்   நாம்   குறைவாக   இருக்க   மாட்டோம் .  இந்த   வார்த்தையின் எபிரேய   மொழிபெயர்ப்பானது  "ḥāsēr,"  என   உச்சரிக்கப்படுகிறது :  חָסֵר .  நாம்   இந்த   வார்த்தையை   உடைத்து பார்க்கும்   போது , Haser  வலமிருந்து   இடமாக   வாசிக்கப்படும்   மூன்று   எழுத்துக்களால்   ஆனது   என்பதைக் காண்கிறோம். அந்த 3 எழுத்துக்கள் மற்றும் அதின் அர்த்தம்: 1. “ חָ  (heth),”  என்றால்  “ ...

Bible Quiz July 6 2022 to September 30 2022

Image
Day 149 - July 6 2022 - Wednesday  ( 2  சாமுவேல் 23-24) 1) கீழ்க்கண்ட   நபர்களில்   தாவீதின்   பராக்கிரமசாலிகள்   யாவர் ? (Select 3 options) உரியா நாத்தான் எலியாம் ஆசகேல் எலிசூவா செருயா அபிசாய் 2)  தாவீது   ராஜா   அர்வனாவின்   களத்தையும் ,  மாடுகளையும்   எவ்வளவு   பணம்   கொடுத்து   வாங்கினார் ?  விடை: 1) யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான  அபிசாய்  என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான்.  - 2 சாமுவேல் 23 : 18 யோவாபின் தம்பி  ஆசகேல்  மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,  - 2 சாமுவேல் 23 : 24 மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன்  எலியாம்  என்பவன்.  - 2 சாமுவேல் 23 : 34 ஏத்தியனாகிய  உரியா  என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.    - 2 சாமுவேல் 2...