மத்தேயு 1:1 ன் விளக்கம்

மத்தேயு 1:1 ன் விளக்கம்

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
 -மத்தேயு 1 : 1

ஏன் ஆபிரகாம், தாவீது என்ற இரு நபர்கள் பெயர்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது?

முதல் காரணம்:
  • ஆபிரகாம் முதல் தாவீது வரையிலான அகலம் 1000 வருஷம்.
  • தாவீது முதல் இயேசுகிறிஸ்து வரையிலான காலம் 1000 வருஷம்.
இரண்டாவது காரணம்:
  • ஆபிரகாம், தாவீது, இயேசுகிறிஸ்து இவர்கள் 3 பேரும் மெல்கிசெதேக்கு என்னும் பெயரில் ஒன்றுபடுகிறார்கள். 
ஆபிரகாம்
அன்றியும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
 -ஆதியாகமம் 14 : 18

தாவீது
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
 -சங்கீதம் 110 : 4

இயேசு கிறிஸ்து
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
 -எபிரேயர் 5 : 6
  • புதியஏற்பாடு என்பது மெல்கிசெதேக்கின் முறைமைப்படியான ஆசாரியனை மையப்படுத்துகிறது. 
  • எனவே, பழைய ஏற்பாட்டில் மெல்கிசெதேக்கின் முறைமைப்படி வாழ்ந்த இருவரையும் குறிப்பிட்டு புதிய ஏற்பாடு தொடங்குகிறது.  

Comments

Popular posts from this blog

உன்னதப்பாட்டு முதல் அதிகாரம் விளக்கம்-Deep Explanation of Song of Solomon Book ; Chapter 1

உன்னதப்பாட்டு இரண்டாவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Book Chapter 2

உன்னதப்பாட்டு நான்காவது அதிகாரம் விளக்கம்; Deep Explanation of Song of Solomon Chapter 4