மத்தேயு 1:1 ன் விளக்கம்
மத்தேயு 1:1 ன் விளக்கம்
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
-மத்தேயு 1 : 1
ஏன் ஆபிரகாம், தாவீது என்ற இரு நபர்கள் பெயர்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது?
முதல் காரணம்:
- ஆபிரகாம் முதல் தாவீது வரையிலான அகலம் 1000 வருஷம்.
- தாவீது முதல் இயேசுகிறிஸ்து வரையிலான காலம் 1000 வருஷம்.
இரண்டாவது காரணம்:
- ஆபிரகாம், தாவீது, இயேசுகிறிஸ்து இவர்கள் 3 பேரும் மெல்கிசெதேக்கு என்னும் பெயரில் ஒன்றுபடுகிறார்கள்.
ஆபிரகாம்
அன்றியும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
அன்றியும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
-ஆதியாகமம் 14 : 18
தாவீது
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
-சங்கீதம் 110 : 4
இயேசு கிறிஸ்து
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
-எபிரேயர் 5 : 6
- புதியஏற்பாடு என்பது மெல்கிசெதேக்கின் முறைமைப்படியான ஆசாரியனை மையப்படுத்துகிறது.
- எனவே, பழைய ஏற்பாட்டில் மெல்கிசெதேக்கின் முறைமைப்படி வாழ்ந்த இருவரையும் குறிப்பிட்டு புதிய ஏற்பாடு தொடங்குகிறது.
Comments
Post a Comment