Bible Quiz July 6 2022 to September 30 2022
Day 149 - July 6 2022 - Wednesday ( 2 சாமுவேல் 23-24) 1) கீழ்க்கண்ட நபர்களில் தாவீதின் பராக்கிரமசாலிகள் யாவர் ? (Select 3 options) உரியா நாத்தான் எலியாம் ஆசகேல் எலிசூவா செருயா அபிசாய் 2) தாவீது ராஜா அர்வனாவின் களத்தையும் , மாடுகளையும் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் ? விடை: 1) யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான். - 2 சாமுவேல் 23 : 18 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான், - 2 சாமுவேல் 23 : 24 மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன். - 2 சாமுவேல் 23 : 34 ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர். - 2 சாமுவேல் 2...